Dec 13, 2007

பிறப்பு

அழுது கொண்டே பிறந்தேன்..
ஏன் இந்த பிறப்பென்று..
நீ என் வாழ்வில் வந்த பின்பு அறிந்தேன் உன் அன்பிற்கே
ஆயிரம் முறை பிறக்கலாம் என்று...

No comments:

Post a Comment