Nov 14, 2007
கணிப்பொறியில் சுலபமாக தமிழில் எழுத...
கணிப்பொறியில் சுலபமாக தமிழில் எழுத
இருவகையான என்கோடிங் முறைகள் http://tamileditor.org/
என்ற இணையதளத்தில் இருக்கின்றது.
இதில் முதலில் உள்ள தமிழ்-ஆங்கிலம் என்ற தேர்வு
முறையினைப் பயன்படுத்தி தமிழ் தட்டச்சு தெரியாதவர்களும்
சுலபமாக தமிழில் எழுதலாம். ammA என்று டைப் செய்தால்
திரையில் அம்மா என்று தோன்றும். இதற்கு ஒலியியல்
முறை என்று பெயர்.
தமிழ் தட்டச்சு ஆப்ஷனை தேர்வு செய்து தமிழ் டைப்பிங்
தெரிந்தவர்கள் எளிதாக தமிழில் டைப் செய்யலாம்.
இது 'யளனகப' முறையில் வடிவமைக்கப்பட்ட என்கோடிங்
முறையாகும்.
விண்டோஸ் 2000/XP ஆகிய இயக்கச்சக்சூழல்களில்
இம்முறையினன தடையின்றி பயன்படுத்தலாம்.
முக்கியமாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் எவ்வித சிக்கலும்
இன்றி இவற்றை பயன்படுத்தலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Sir,
ReplyDeleteThanks for updating with the tamil fonts.
Thanks for people like us.
ReplyDeletei was actually searching for something & landed in your blog.
ReplyDeleteVery nice way of informing to computer illiterates like me about the usage of tamil fonts.
Thank You, Sir.