அழுது கொண்டே பிறந்தேன்..
ஏன் இந்த பிறப்பென்று..
நீ என் வாழ்வில் வந்த பின்பு அறிந்தேன் உன் அன்பிற்கே
ஆயிரம் முறை பிறக்கலாம் என்று...
Dec 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
உலகமெலாம் சமநிலை பெற வேண்டும். உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்.
No comments:
Post a Comment